Category: உலகம்

சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாயவில் கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும்…

கொரோனா தொற்று – பிரிட்டனில் 5 இலக்கத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இத்தகவல், அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டுப் பிரதமரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு,…

சவூதி அரேபியாவில் காலவரையின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

ரியாத்: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார் அந்நாட்டு அரசர் சல்மான். சவுதி அரேபியாவிலும் கொரோனா தொற்றுக்கு பலரும்…

இங்கிலாந்து பிரதமர் தற்போது பணிகளைத் தொடர மாட்டார்  : மருத்துவர்கள் ஆலோசனை

லண்டன் கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமரை தற்போது பணிகளைத் தொடர வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட…

வழக்கத்தை மீறி உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பான ஈஸ்டர் பிரார்த்தனை!

பாரீஸ்: நம்பிக்கையாளர்கள் யாருமின்றி வாடிகனில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை, வழக்கத்தை மீறி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை போப் ஃபிரான்சிஸ் வழங்கினார். கொரோனா வைரஸ்…

பிரிட்டன் அரசில் முன்னுரிமை பெறுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்…

லண்டன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரதமரின் அதிகார அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளோரின் பட்டியலில் இந்திய வம்சாவளியை…

கொரோனாவில் இருந்து பூரண குணம்: வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முழுமையாக குணமாகி தற்போது வீடு திரும்பி இருக்கிறார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்,…

வங்கதேசம் : ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு – தூக்கிடப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி

டாக்கா வங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரிந்த…

சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அறிகுறி இல்லாதவர்களும் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…