Category: உலகம்

கொரோனா நோயாளிகளுக்குச் சேவை புரிந்த அமெரிக்கப் பெண் மருத்துவர் தற்கொலை

மன்ஹாட்டன் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் கொரோனா சேவை செய்த அவசர சிகிச்சை நிபுணராகப் பணி புரியும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில்…

உலகில் அதிகம் உழைக்கும் ஜனாதிபதி பரிசு எனக்குத் தான் தரணும் : டிரம்ப்

வாஷிங்டன் உலகில் அதிகம் உழைக்கும் ஜனாதிபதி எனப் பரிசளித்தால் அது தமக்குத் தான் கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் ஒரு புகழ்பெற்ற…

கொரோனாவும் டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் அரசியலும்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெல்ல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா பரவலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாகவே எழுந்துள்ளது. WHO டைரக்டர் ஜெனரல்…

கொரோனா பேயாட்டம்: உலகளவில் பலி எண்ணிக்கை 2,11,631 ஆக உயர்வு…

ஜெனிவா: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 30லட்சத்து 65ஆயிரத்து 176…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30.62 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 68,792 உயர்ந்து 30.,62,054 ஆகி இதுவரை 2,11,433 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நலமாக உள்ளார் வடகொரிய அதிபர் – தென்கொரியா…

சியோல் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார்…

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன்…

சனிக்கிழமை, கசையடி ரத்து; நேற்று- சிறார்களின் தூக்கு ரத்து: சபாஷ் போடவைக்கும் சவுதி..

Saudis cancel மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை சர்வ சாதாரணம். கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 187 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக…

ஆப்ரிக்காவில் ஆரம்பமே இப்போதுதான் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனிவா: ஆப்ரிக்க கண்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றும், அடுத்த சில மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்றும் நிபுணர்கள்…

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…