Category: உலகம்

நடுக்கடலில், படகில்….ரோகிங்யா அகதி குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள்..!

கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…

பாகிஸ்தானில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை!

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

ஜெர்மனியின் கொலோன் பல்கலையில் மூடப்படும் நிலையில் தமிழ்த்துறை..!

சென்னை: ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தமிழ் துறை விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஒரு இணையவழி கருத்தரங்கில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது,…

ஐரோப்பிய ஊரடங்கு நடவடிக்கைகளால் 30 லட்சம் பேர் மரணத்திலிருந்து தப்பினர்: ஆய்வு

பாரிஸ்: ஐரோப்பாவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டன்…

கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154…

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிறது இலங்கை…

கொழும்பு: கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்

ஜெனிவா: கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்.. அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட சிந்தியா ரிச்சி, வலைத்தள பதிவர் ஆவார். உலகம் முழுவதும் சுற்றி வந்து பயணக்கட்டுரை தீட்டும்…

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு காட்டமாக பதிலளித்த நாடுகள்!

புதுடெல்லி: மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மைக்கலே பேச்சலெட் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் காட்டமாக…

கருப்பினத்தவருக்கான போராட்டம் – அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர்!

ஒட்டாவா: கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற கருப்பினத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மண்டியிட்டு அமர்ந்து அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு…