நித்தியானந்தா எங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை: ஈக்குவடார் அரசு மறுப்பு
குயிட்டோ: சாமியார் நித்தியானந்தா தங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈக்குவடார் அரசு கூறியிருக்கிறது. பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை அமைத்து நடத்தி வந்த…