இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கம்
கொழும்பு கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில்…
கொழும்பு கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில்…
இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக…
மேட்ரிட்: கொரோனா பரவல் சமயத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யத்தக்க நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய யூனியன் தயார் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், பாதுகாப்பாக…
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் பார்கள் திறக்கப்படவுள்ளன என்றும், சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தாய்லாந்தில், பப்கள் மற்றும் பார்களை…
அமெரிக்க அதிபர் டொலால்டு டிரம்புக்கு ஈரான் நாட்டு நீதிமன்றம் அதிரடியாக கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…
பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று…
இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 கருப்பைகள் இருப்பதும், அவரின் இரட்டை குழந்தைகள் தனித்தனி கருப்பையில் வளர்வதும் கண்டுபிடிக்கப்பட்ட…
புதுடெல்லி: இந்தியாவில், மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்ற காரணத்திற்காக, உலக வங்கி சார்பில் ரூ.3,700 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக…
நியூயார்க்: ஐ.நா. உறுதிமொழி வரைவு வாசகத்தில் இடம்பெற்ற ஒரு வாசகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் திருத்தம் செய்ய வேண்டுமென கூறியுள்ளன இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள். ஐ.நா.…
புதுடெல்லி: ஜூன் 15ம் தேதி, 20 இந்திய ராணுவத்தினரை கொலை செய்யும் முன்னதாக, மலையேறும் வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலை வீரர்களை, தனது படைகளோடு சேர்த்து, இந்திய…