Category: உலகம்

இத்தனை நாள் ஊரடங்கு வீணான ஒன்றா? – WHO அறிக்கை சொல்வதென்ன?

உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றியும்கூட, அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்கள், அபூர்வமாகத்தான் பிறருக்கு தொற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையானால், தற்போது…

ஸ்பெயினில் மீண்டும் எழுந்த கொரோனா பரவல் அச்சம்: பல பகுதிகளில் லாக்டவுன்

பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் என்ற அச்சத்தின் விளைவாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா…

அமீரகம் டூ இந்தியா – இருவழிப்பாதை விமானப் போக்குவரத்து ஏற்பாடு!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, பரஸ்பரம் இரண்டு நாடுகளிலும் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, பல இந்திய நகரங்களுக்கு இருவழிப்பாதை விமானங்களை, ஜூலை 12 முதல் இயக்கவுள்ளன ஐக்கிய அரபு அமீரகத்தின்…

ரஷ்யாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 130 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

முதன் முறையாக முகக்கவசம் அணிந்த  ட்ரம்ப்..

முதன் முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்.. கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. உலகிலேயே அந்த நாட்டில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.…

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு..

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு.. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு எடுத்த…

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…

சீனாவை விட்டு வெளியேறுகிறது டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ்…

இந்திய அரசின் அதிரடி தடை காரணமாக பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ள டிக்டாக், தங்களுக்கும் சீனாவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்த நிலையில், டிக்டாக் கின்…

சிங்கப்பூர் தேர்தல் : ஆளும் கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது

சிங்கப்பூர் சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மக்கள் செயல்…

உலகின் மிகப்பெரிய  செல்வந்தர் இடத்தில் 8 ஆம் இடத்தை எட்டிப்பிடித்த அம்பானி

டில்லி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8 ம் இடத்துக்கு வந்துள்ளார். உலகின் மிகப்…