Category: உலகம்

இந்தியா – சீனா இடையே 5 அம்ச ஒப்பந்தம்! – நிலைமையை சீராக்குமா?

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற 2.5 மணிநேர இருதரப்பு பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான மற்றும் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கும் வகையில்,…

“கொரோனா வைரஸ் ஒரு மனித தயாரிப்பே” – ஆதாரத்தை வெளியிடுவேன் என்கிறார் சீன ஆய்வாளர்

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைத்தது என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர்.லீ-மெங் யான், அந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட என்ற…

அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா

ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…

ஜனநாயகத் தன்மையை அழிப்பதா? ராஜபக்சே சகோதரர்களுக்கு ரணில் கண்டனம்…

கொழும்பு: ‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ என இலங்கை அரசுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற…

நவாஸ் ஷெரீப் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி – பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். டோஷாகானா நிறுவனத்திடமிருந்து, விலையுயர்ந்த சொகுசு கார்களை, அவற்றின் மொத்த விலையில்…

ரகசிய தகவலை வெளியிட்டதாக 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை! துருக்கி அரசு

இஸ்தான்புல்: அரசின் ரகசிய தகவலை வெளியிட்ட குற்றத்திற்காக துருக்கி நாட்டில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அங்கு சமீபத்தில் கொலை…

“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!

கிவ்: கொரோனா வைரஸ் என்பது, ஒரே பாலின திருமணத்தின் காரணமாக, மனிதகுலத்திற்கு கடவுள் அளித்த தண்டனை என்று பேசியிருந்த உக்ரைன் நாட்டின் புகழ்பெற்ற மதகுருவிற்கு, கொரோனா தொற்று…

வடகொரிய அதிபர் கிம் எப்படி இருக்கிறார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் நலமுடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ஏப்ரல் 12ம் தேதி இதய…

இந்தியாவே அதிக முதியோர்களைக் கொண்ட நாடு – எப்போது?

புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும்…

மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் ஜெய்சங்கர்: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர்…