Category: உலகம்

1.5 கோடி பேரை ஈர்த்த துபாய் அரசின் ‘எனக்கு பையன் பொறக்கப்போறான்’ நூதன விளம்பரம்

துபாய் : பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை முன்கூட்டியே சொல்லும் வழக்கம் ஐக்கிய அரபு நாடுகளில் உண்டு என்றாலும், அங்கு கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம்,…

ஆஸ்திரேலியா – ஊரடங்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்போர்னில், கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளைக்…

ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு ஆன்டிபாடி செயல்பாடுகளைத் தூண்டுகிறது: ஆய்வு முடிவுகள்

ரஷ்யாவின் தடுப்பு மருந்து செலுத்தப்பட அனைவருக்கும் (100%) கொரோனாவிர்க்கு எதிரான ஆன்டிபாடி செயல்பாடுகள் தூண்டப்பட்டதாக தி லான்செட்டில் வெளியான ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க அளவிலான பக்க…

கஞ்சா பயன்பாடு – டெல்லியும் மும்பையும் டாப்..!

புதுடெல்லி: லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின் டெல்லி & மும்பை நகரங்களில் கஞ்சா பயன்பாடு அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில்,…

நேபாள நாட்டில் கனமழை, வெள்ளப்பெருக்கு: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி, மேலும் பலர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம்…

வடகொரியாவுக்குள் நுழைவோரை சுட்டுத்தள்ள உத்தரவு?

சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே…

மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு

மியான்மர்: மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மியான்மரில் முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 120 பேர் புதிதாக கொரோனா வைரஸால்…

உடல்நலக் குறைவு ஏற்பட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து சோதனை பங்கேற்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்: அஸ்ட்ராஜெனிகா

அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை…

இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குகிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

லண்டன் : கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (ChAdOx1 nCoV-19-ன்) மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில்…

பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை இடை நிறுத்திய அஸ்ட்ராஜெனிகா

பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவருக்கு விவரிக்க இயலாத பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் உலகளாவிய சோதனைகளை இடைநிறுத்தியதாக மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா…