Category: உலகம்

புகையில்லா சமூகத்தை உருவாக்குவோம்- ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்

வாஷிங்டன்: ஃபிலிப் மோரிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்நேற்று சமூகத்தின் ஆதரவு, சரியான ஒழுங்குமுறை மற்றும் மக்கள் ஊக்கத்துடன் இருந்தால் சிகரெட் விற்பனையை…

பிரிட்டன் அரசக் குடும்ப வருவாயை பதம் பார்த்த கொரோனா வைரஸ்!

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் குடும்பத்தினர், கொரோனா பரவல் காரணமாக, தங்கள் வருவாயில் 35 மில்லியன் பவுண்டுகள் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வரி தொடர்பான வழக்கு – இந்திய வரித்துறையை எதிர்த்து வென்ற வோடஃபோன் நிறுவனம்!

புதுடெல்லி: முந்தைய காலத்திற்கும் சேர்த்த வரி தொடர்பான வழக்கில், இந்திய வரித்துறைக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளது பிரிட்டிஷ் நாட்டைச் ச‍ேர்ந்த வோடஃபோன். ஹாலந்து நாட்டின் த ஹேக் நகரில்…

எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி இரங்கல்

மாஸ்கோ எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி திரு ஜி எஸ் விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி…

2021 ஜூலைக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

வாஷிங்டன்: அடுத்தாண்டு ஜூலைக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் கூறி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம்…

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி?

SARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே ஒதுக்கி வைப்பதாகும்.…

முகேஷின் ரிலையன்ஸ் ரீடெய்லில் வலுவாக முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்!

மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், ரூ.5,550 கோடியை முதலீடு செய்துள்ளது அமெரிக்காவின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கேகேஆர். இதன்மூலம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின்…

ஹஜ் யாத்திரைக்கு நவம்பர் 1ந்தேதி முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கு அனுமதி! சவூதி அறிவிப்பு

ரியாத்: கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 4ந்தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக சவூதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளிநாட்டு யாத்ரிகர்கள் நவம்பர்…

ரஷ்யா மற்றும் ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ள மூன்றாம் கட்ட சோதனைகள்

தனித்துவ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில், தனது மூன்றாம் கட்ட சோதனைகளுக்காக சுமார், 60,000 பேருக்கு அதன் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜான்சன்…

இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி!

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுடைய கடற்படைகள், இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில்…