Category: உலகம்

பாங்காக்கில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டுபிடிப்பு

பாங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் மையத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் பணி…

உக்ரைன் போரை நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்தது

உக்ரைனுடன் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தில் ‘போரின் மூல காரணத்தை தீர்க்க’ எந்த ஒரு குறிப்பும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின்…

பாங்காக்கில் சீட்டுகட்டுபோல் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டிய சீன ஒப்பந்ததாரர் மீது விசாரணை

மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள்…

1700 பேர் பலி : மியான்மரில் ஒரு வாரம் துக்கம்… நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு குறைவு…

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும்…

ஈரான் மீது குண்டுவீசப்படும் என்ற டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது ஈரான்

அணுசக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் மீது குண்டு வீசுப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.…

அமெரிக்க அதிபராக மூன்றாவது முறையாக நீடிக்க விரும்பும் டிரம்ப்… அதற்கான வழிகள் குறித்து ஆலோசனை

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபராக போட்டியிட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து என்பிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர்…

மியான்மரில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது

மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு…

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…

மியான்மரில் இன்று காலையிலும் நில அதிர்வு – சீட்டு கட்டுபோல சரிந்து விழுந்த கட்டிடங்கள் – உயிரிழப்பு 1000ஐ தாண்டியது…

டெல்லி: மியான்மரில் நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும் நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்,…

தாய்லாந்து நிலநடுக்கம்: பாங்காக்கில் வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்

மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 6.4 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக்…