இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு ஐ.நா. அறிவுறுத்தல்!
நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன்,…