Category: உலகம்

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசியின் மனித சோதனை துவங்கியது

இஸ்ரேல்: யூதா அரசாங்கத்தின் இரண்டாவது முழு அடைப்பு படிப்படியாக குறைந்து வருவதால், இஸ்ரேல் தனது சொந்த கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகளை துவங்கியுள்ளது. இரண்டு தன்னார்வலர்களுக்கு தனித்தனி…

ஓமன் நாட்டில் முதன்முறையாக வருமான வரி விதிப்பு?

தோஹா: அடுத்த 2022ம் ஆண்டு முதல், ஓமன் நாட்டில், அதிக வருமானம் ஈட்டும் வகையினர்களுக்கு, முதன்முறையாக வருமான வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு நிதியமைச்சகத்தின் 2020-2024ம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றால்..?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதியாகிய நாளை, கொரோனா சவாலுக்கிடையே நடைபெறவுள்ளது. உலக வல்லரசு மற்றும் உலகின் பல நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், அந்நாட்டின்…

இந்தியர்களுக்காக சேர்க்கப்பட்ட நல நிதி இந்தியர்களுக்கு பயன்படவேயில்லை..!

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக என்று வசூலிக்கப்பட்ட நிதி எதுவும், தேவையான காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்காக, நல நிதி…

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 25 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.…

நவம்பர் 2ந்தேதி: பிபிசி தொலைக்காட்சி சேவை தொடங்கிய தினம் இன்று…

சர்வதேசப் புகழ்பெற்ற BBC நிறுவனம் தனது முதல் தொலைக்காட்சி சேவையான BBC Television Service ஐ இங்கிலாந்தின் Isle of Man தீவில் சுமார் 200 இணைப்புக்களுடன்…

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்…! கருத்துக்கணிப்பில் முந்தும் ஜோ பிடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்பை விட ஜோ பிடன் 10 சதவீதமம் முன்னிலை வகிக்கிறார் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க…

பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து 3பேரை கொலை செய்தது வலதுசாரி சிந்தனையாளர்… பரபரப்பு தகவல்கள்…

பிரான்ஸ் நகரின் தேவாயலத்திற்கு துப்பாக்கியால் மிரட்டி சிலை கொண்டவன் வலதுசாரி வன்முறையாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவன், இஸ்லாமிய பயங்கரவாதி என்ற போர்வையில், இந்த படுபாதக செயலை…

நியூசிலாந்து அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் : சென்னையை சேர்ந்த பிரியங்கா

ஆக்லந்து : நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில்…

மீண்டும் திறக்கப்பட்ட மெக்காவில் தினசரி 10ஆயிரம் வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கு அனுமதி!

ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை 7 மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நவம்பர்…