Category: உலகம்

திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் : சீனா அதிர்ச்சி

வாஷிங்டன் திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது சீனாவுக்கு அதிர்ச்சிய உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1959 ஆம் வருடம் சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது. இதையொட்டி…

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..

பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் அதில் அசன் என்பவர், தனது வலைத்தளத்தில் 30 வினாடிகள் ஓடும் திருமண வரவேற்பு வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டை…

கீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பென்சில்வேனியா மாகாண முடிவுகளை எதிர்த்து, தற்போதைய அதிபர் டிரம்ப தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர்,…

“உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது” – அணு விஞ்ஞானி கொலையால் ஈரான் அதிபர் கோபம்!

டெஹ்ரான்: உலகளவில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி. அந்நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானியும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையில் முக்கியப் பொறுப்பு…

நான் இன்னும் அமெரிக்க அதிபர்தான் : செய்தியாளரிடம் டிரம்ப் சீற்றம்

வாஷிங்டன் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை…

திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை

லாகூர்: பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு. பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில்,…

பல்வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை – பிரிட்டன் முயற்சி!

லண்டன்: சுமார் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியக்கூடிய ஒரு சோதனை ரத்தப் பரிசோதனையை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையகம் மேற்கொள்ளவுள்ளது. புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதற்காக, இந்தவகையில்…

அணு விஞ்ஞானி கொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு – பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஈரான்!

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிஸாதே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஈரானின் எதிரி நாடான இஸ்ரேலுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். ஈரான்…

அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலி: ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலியாகினர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகெங்கும் பரவி…

ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புதல்

மாஸ்கோ: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்திய மருத்துவ நிறுவனமான ஹெட்ரோ, இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை ஆண்டுக்கு 100…