Category: உலகம்

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசிலியா: உரிய அனுமதிக்கு பின்னர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலகின்…

அமெரிக்க பென்டகன் தலைவராகும் முதல் ஆப்ரிக்க – அமெரிக்கர்?

வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக, கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையானால், பென்டகன் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படும் முதல்…

கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்கிறார் ராணி எலிசபெத்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர்…

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…

ரஷியாவில் அதிகரித்து வரும் கொரோனா: புதியதாக 28,142 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில்…

லண்டன் மருத்துவமனைக்கு வந்தது முதல் கொரோனா தடுப்பூசி: டிசம்பர் 14 முதல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு

லண்டன்: பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன. அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம்…

அருணாசலப் பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கி ஊடுருவ திட்டமிடும் சீனா

டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா,…

எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்கும் நேபாளம்

காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…

24 மணி நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து : அமெரிக்காவில் சோதனை

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று இறுதிக்…

சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் சோமாலியாவில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புகள் மீண்டும்…