Category: உலகம்

மே 6 முதல் தென்கொரியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகள் தளர்வு!

சியோல்: தென்கொரியாவில் மே 6ம் தேதி முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படுகின்றன. அப்போது முதல், வணிக நடவடிக்கைகள் கட்டங்களாக அனுமதிப்படவுள்ளன. தென்கொரியாவில், கொரோனா பரவல்…

எதிர்பார்த்ததை விட அதிக கொரோனா பாதிப்பு : அச்சத்தில் ஆழ்ந்த ரஷ்யா

மாஸ்கோ கொரோனா பாதிப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாக மாஸ்கோ மேயர் அச்சம் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதையும்…

இயல்புநிலையை நோக்கி விரைவாக திரும்புகிறதா இத்தாலி?

ரோம்: கொரோனா வைரஸால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இத்தாலி, இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தற்போது வரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா…

இந்தியாவில் ஊரடங்கு : ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு தட்டுப்பாடு

டில்லி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்…

கொரோனா வைரஸ் : இந்திய மக்கள் பரிசோதனைக்கூட எலிகளாக மாற்றப்படுகிறார்களா ?

டெல்லி : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும்…

கொரோனா வைரஸ் முதலில் உருவான ஹுபேவில் கடந்த 30நாட்களாக தொற்று பரவல் இல்லை…

ஹுபே: கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவிய சீனாவின் ஹுபேவில் கடந்த 30நாட்களாக தொற்று பரவல் இல்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. உலக…

குறைந்த கொரோனா தாக்கம் – ஈரானின் புதிய முடிவு என்ன?

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுவதையடுத்து, வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க அந்நாட்டு அரசு…

’வட கொரிய அதிபருக்கு எந்த ஆபரேஷனும் நடக்கவில்லை’’

’வட கொரிய அதிபருக்கு எந்த ஆபரேஷனும் நடக்கவில்லை’’ அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்து அவ்வப்போது புரளிகள் கிளம்பும்.…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35.63 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

எவரெஸ்டில் 6500 மீட்டர் உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 5ஜி கோபுரம்!

காத்மண்டு: உலகின் மிகப்பெரிய 5ஜி கோபுரம், எவரெஸ்ட் சிகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான 8000 கிலோ உபகரணங்கள் யாக் எருதுகளின் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 6500…