Category: உலகம்

அறிகுறியற்ற கொரோனா தொற்று எதிரொலி: எஸ்வதினி நாட்டு பிரதமர் பலி

ஜோகன்ஸ்பர்க்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள…

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத அதிரடி தாக்குதல்: படை தளபதி உள்பட 10 வீரர்கள் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட…

சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கர எலக்ட்ரானிக் கார் – 24 மணிநேரத்தில் விற்று தீர்ந்தது

கலிபோர்னியா : சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய வகையில் மூன்று சக்கரங்களுடன் கூடிய எலக்ட்ரானிக் காரை கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கான முன்பதிவை துவங்கிய…

பேக்பைப்பர், ஆர்.சி. மதுவகைகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் முதல் பெண்மணி

பெங்களூரு : உலகின் முன்னணி மது தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டின் (யு.எஸ்.எல்.) இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹினா நாகராஜன் பொறுப்பேற்கவுள்ளார். மது…

கூடுதலாக 10 கோடி தடுப்பூசிகளை வாங்க மாடர்னாவிடம் ஒப்பந்தம்: அமெரிக்க அரசு தகவல்

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும்…

ஈரானில் அரசை விமர்சனம் செய்த பத்திரிகையாளருக்குத் தூக்கு

தெஹ்ரான்: ஈரானில் அரசை விமர்சனம் செய்த செய்தியாளர் தூக்கில் போடப்பட்டார். ரொகல்லாட் ஸாம் என்பவர் அங்கு இணையதள பத்திரிகையை நடத்தி வந்தார். ஈரான் அரசுக்கு எதிராக மக்களை…

ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்: ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர்…

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் மோதல்: 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காந்தஹார்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காந்தஹார் மாகாணத்தின் பன்ஜ்வாய், ஜாரி, ஆர்பான்தப் மற்றும் மைவாண்ட் ஆகிய மாவட்டங்களில்…

ரஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 26 லட்சத்தை கடந்து அதிர்ச்சி

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்…

சர்வதேச பத்திரிகையாளர் குழுவின் பயங்கரமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 

வாஷிங்டன் சர்வதேச பத்திரிகையாளர் குழு வெளியிட்டுள்ள மிகவும் பயங்கரமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முதல் 4 இடங்களுக்குள் உள்ளது., பாகிஸ்தானில் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச்…