ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாடும் பகுதியில் திடீர் குண்டு வெடிப்பு: 15 பேர் உடல்சிதறி பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்…