Category: உலகம்

அரசு பணி முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன்: கூட்டாட்சி அரசாங்கத்தின் பணி நிறுத்தத்தை தவிர்ப்பதற்கும், நிவாரணம் மற்றும் அரசாங்க நிதி உதவி பற்றிய ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன்று அமெரிக்க பிரதிநிதித்துவ வாக்குப்பதிவு…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனாக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனை கடந்துள்ளது எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1.5 3 மில்லியன் கடந்துள்ளதாகவும்…

ஜோ பிடன் மருத்துவ குழுவில் இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி நியமனம்…!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வு பெற்றுள்ள பிடனின் மருத்துவக் குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக…

எவரெஸ்ட் சிகரம் முன்பை விட சுமார் ஒரு மீட்டர் அதிகம் வளர்ந்திருக்கிறது…..

இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம், உயரம் குறைந்து வருவதாகவும், இதன் உயரத்தை கணக்கிடும் பணி நடந்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,…

வில்லியம் ஷேஸ்பியருக்கு, தடுப்பூசி போடப்பட்டதா ? பிரிட்டனில் துவங்கிய தடுப்பூசி முகாமில் சுவாரசியம்

லண்டன் : பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த வாரம் இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள்…

ஹரி சுக்லா: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்….

லண்டன்: பிரிட்டனில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் ஹரி…

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசிலியா: உரிய அனுமதிக்கு பின்னர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலகின்…

அமெரிக்க பென்டகன் தலைவராகும் முதல் ஆப்ரிக்க – அமெரிக்கர்?

வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக, கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையானால், பென்டகன் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படும் முதல்…

கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்கிறார் ராணி எலிசபெத்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர்…

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…