Category: உலகம்

கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் சீனா அதிக பொருளாதார லாபம் அடைந்துள்ளது : நிதி அயோக்

டில்லி கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் சீனா அதிக அளவில் பொருளாதார லாபம் ஈட்டியுள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு…

வன்முறையாளர்கள் ‘அமெரிக்காவின் தேசபக்தர்கள்’ என இவாங்கா டிரம்ப் டிவிட்… சர்ச்சை

வாஷிங்டன்: வன்முறையாளர்களை தேசபக்தர்கள் என அதிபர் டிரம்பும், அவரது மகள் இவாங்கா டிரம்ப்பும் பதிவிட்டுள்ளது சர்ச்சையானது. இதையடுத்து, அந்த டிவிட் நீக்கப்பட்டு நிலையில், தேசபக்தர்கள், வன்முறையில் ஈடுபடுவதை…

பணிந்தார் டிரம்ப்: ஜனவரி 20ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார் ஜோ பைடன்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் வரும் 20ந்தேதி நாட்டின் 16வது அதிபராக முறைப்படி பதவி…

“எங்களுக்கு கிடைத்த வெற்றி” – டெல்லியில் போராடும் விவசாயிகள் கருத்து

புதுடெல்லி : டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார்.…

வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா… 6 மணி நேர முற்றுகை போராட்டம் முடிவு….

வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 6 மணி நேரமாகநீடித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக…

ஜாக் மா மாயமும் – அலிபாபா மர்மமும்

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா மாயமாகிப்போனதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரக்கின்றன. இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு…

செனட் சபையில் பைடனுக்கு அமோக ஆதரவு – சொந்த கட்சியிலேயே செல்வாக்கை இழந்த டிரம்ப்

அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக…

வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் ….

வாஷிங்டன்: வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது, இது மேலும் சர்ச்சையை…

திறன்மிகு தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தம் – ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!

புதுடெல்லி: குறிப்பிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற இந்தியப் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா…

காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர்கள் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு… பைப் குண்டுகள் பறிமுதல்…

வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெளியாட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. மேலும்,…