Category: உலகம்

டிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது, அந்நாட்டின் செனட் சபையில் நடைபெறவுள்ள குற்ற விசாரணையை, துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தலைமையேற்று…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்.. 3 பேர் பலி, 24 பர் காயம்…

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், பல கட்டிடங்கள் தரைமடட்மானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

கொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, உலக சுகாதார…

இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் முதல் நாடு பிரேசில்..!

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது பிரேசில். பிரேசிலுக்கான 2 மில்லியன் டோஸ்கள், அடுத்த வாரம், மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில்…

2வது முறையாக நிறைவேறிய டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான கண்டன தீர்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் இரண்டாவது முறையாக நிறைவேறியுள்ளது. இதன்மூலம், அவர் அடுத்தமுறை அமெரிக்க…

“நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இந்தியாவே காரணம்” முன்னாள் பிரதமர் புகார்

அண்டை நாடான நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.சர்மா ஒளி பிரதமராக உள்ளார். கடந்த 20 ஆம் தேதி அவரது உத்தரவின் பேரில் நேபாள நாடாளுமன்றத்தை…

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நடத்திய வில்லியம் பர்ன்ஸுக்கு பதவி அளிக்கும் ஜோ பைடன்

வாஷிங்டன் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான அணு ஒப்பந்தத்தை நடத்திய வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம்…

அமெரிக்கா : டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப் பெரும்பான்மை செனட்டர்கள் ஒப்புதல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி…

மத வழிபாட்டுப் பிரிவு தலைவருக்கு 1075 ஆண்டுகள் சிறை – இது துருக்கி வினோதம்..!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டைச் சேர்ந்த மத வழிப்பாட்டுப் பிரிவு தலைவர் ஒருவருக்கு, பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அட்னான்…

ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு…!

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிழக்கு, மத்திய ஜப்பான் பகுதிகளில் 7 மாகாணங்களுக்கு…