Category: உலகம்

விவசாயிகள் போராட்டம் : இந்திய அரசைச் சாடும் அமெரிக்கத் துணை அதிபர் உறவினர்

வாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் விவசாய போராட்டத்தையொட்டி இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபராக…

கடும் பனிமூட்டத்தால் பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி…

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்…!

வாஷிங்டன்:அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான நியமன உத்தரவை அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வெளியிட்டு…

ஜப்பானில் துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம்: அவசர நிலையை மீறி இரவு விடுதிக்கு சென்றதால் நடவடிக்கை

டோக்கியோ: ஜப்பானில் அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவசர…

கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா பங்களிப்பின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு…

கொழும்பு: கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) இந்தியா உதவியின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இலங்கையின் கொழும்பு…

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…

இராணுவத்தின் சதி திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்- ஆங் சான் சுகி

மியான்மர்: மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது…

லஞ்சம் வாங்கிய இந்திய தொழிலதிபருக்கு 2 ஆண்டு சிறை – துபாய் நீதிமன்றம் தீர்ப்பு

துபாய்: துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து…

மியான்மர் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்கள்: ஓர் பார்வை

நேபிதா: மியான்மரில் மீண்டும் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அசாதாரண சூழல் எழுந்துள்ளது. மியான்மரில் 2020ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…