பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிப்பு: 1350 பேர் பலியான சோகம்
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த…