மியான்மர் தேசத்தவர் ஊடுருவலை தடுக்க மணிப்பூரில் அவசரகால நடவடிக்கை!
அய்ஜால்: மியான்மர் நாட்டில் நிலவும் உள்நாட்டு குழப்பநிலை காரணமாக, அங்கிருந்து யாரும் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி தடை விதித்துள்ளது மணிப்பூர் மாநில அரசு. தற்போது, மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான…