Category: உலகம்

ரஷியாவில் மேலும் தீவிரம் அடையும் கொரோனா: 24 மணி நேரத்தில் 10,253 பேருக்கு தொற்று, 379 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா 2ம் அலையால் ரஷியாவில் பாதிப்பு ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து…

பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…

ரஃபேல் விமான உற்பத்தியாளர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: இம்ரான் கான் அரசு வெற்றி

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி பெற்று உள்ளது. அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற மேலவை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்…

‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்

முதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய…

எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த…

தமிழக துறைமுகத்தை சீர்குலைக்க முயற்சி – இந்தியா முழுவதும் மின்தடை ஏற்படுத்த சீனா சதி ?

சீனாவுடன் தொடர்புடைய ரெட்எக்கோ எனும் ஹேக்கர் குழு மூலம் தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட மின்துறை நிறுவனங்களை தாக்கி செயலிழக்க வைக்க சீனா…

உலக நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 11.66 கோடியை கடந்து அதிர்ச்சி

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து…

துபாய் லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு 23 கோடி ரூபாய் பரிசு…

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா, பொறியாளர் ஆவார். துபாய் நாட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்.…

ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய…