Category: உலகம்

ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கார் கைது மனித உரிமைக்கு எதிரானது: ஐ.நா. கண்டனம்

புதுடெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித…

இலங்கை : புர்கா அணியத் தடை – மதரசாக்களை மூட முடிவு

கொழும்பு இலங்கை நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியவும் இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று…

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை…

மாலத்தீவுகள் முதல் விண்வெளி பாடத் திட்டம் பெண் இயக்குநர் ஸ்ரீமதி கேசன்

மாலே மாலத்தீவுகளின் முதல் விண்வெளி பாடத் திட்டத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பெண் ஸ்ரீமதி கேசன் குறித்து இங்குக் காண்போம். உலகெங்கும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய…

கொரோனா தொற்றுகள் அதிகரிப்பு எதிரொலி: இத்தாலியில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

ரோம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று இத்தாலி அறிவித்து உள்ளது. உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல்…

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் இந்தியா -வங்கதேச நாடுகளின் பொருளாதாரம் உயரும்

கொல்கத்தா: போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் இந்தியா -வங்கதேச நாடுகளின் பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “போக்குவரத்து இணைப்பு: கிழக்கு தெற்காசியாவில் போக்குவரத்து…

மேற்கு கரையில் நடந்த மோதலில் பாலஸ்தீன அமைச்சர் காயம்

ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.…

அனைத்து விதமான கொரோனா கட்டுபாடுகளும் நீக்கம் – நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “நியூசிலாந்தின் பெரிய நகரான ஆக்லாந்தில்…

இந்தோனேஷியாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 27 போ் பலியான சோகம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 போ் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபங் நகரத்தைச்…

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் : இந்தியச் சட்டத்தால் கடும் அவதி

டில்லி வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர் குறித்த இந்தியச் சட்டத்தால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் சுமார்…