Category: உலகம்

அமெரிக்க திரையரங்குகள் 14 மாதத்துக்கு பிறகு மீண்டும் திறப்பு… மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்…

லாஸ்ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவிசல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு,தற்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம்…

தைவானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்வு

தைபே: கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது. இந்த் நிலநடுக்கம்…

பாஜக-வின் பதிவுகளை ‘போலியானவை’ என்று முத்திரை குத்தியது ட்விட்டர் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொருவர் வீட்டிலும் பாதிப்பையும் வேதனையையும் உண்டாக்கி இருப்பதோடு நிர்வாக சீரழிவு காரணமாக மோடி அரசின் செல்வாக்கையும் சரித்துள்ளது. ‘Shame Hindu, Blame…

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் அதானி இரண்டாம் இடம் பெற்றார்

டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை…

காங்கிரஸ் பெயரில் போலி கடிதத்தை பதிவிட்ட பா.ஜ.க. வினரின் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை

கொரோனா பரவலில் நிர்வாக சீரழிவை சந்தித்துவரும் மோடி அரசு, பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் முனைப்புடன் செயல்படுத்தி வருவதை…

ஆக்சிஜன் உதவி தேவைப்பட்ட நியூஸிலாந்து தூதரக ஊழியர் மரணம் அடைந்தார்

மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை. நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும்…

மத்திய அரசு எச்சரிக்கை : புதிய தரவு கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்

இந்திய பயனர்களுக்கும் ஐரோப்பிய பயனர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுவதால், மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய தரவு கொள்கை தனி மனித…

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு: டேவிட் வார்னர் உள்பட சொந்த நாடு திரும்பிய 38 ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

டெல்லி: கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், நடுவர்க,ள வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்…

காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பெறுப்பேற்பு

காபூல்: காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் உள்பட 12 பேர்…