Category: உலகம்

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறுமா ?

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை அமெரிக்கா சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை…

உலகெங்கும் வாழும்அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க அமெரிக்கா எச்சரிக்கை…

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை…

யூத ஆதரவு சியோனிஸ்டுகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் : ஈரான் தலைவர் கமேனி

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகக் கூறியுள்ளார். “ஈரானை தாக்குவதன் மூலம்…

சிரியாவில் பயங்கரம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படை தாக்குதல்! 22 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து…

அமெரிக்க தாக்குடஹல் எதிரொலி : ஹார்முஸ் ஜலசந்தி மூடலா?

டெஹ்ரான் அமெரிக்கா தாக்குதலையொட்டி ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் அரசு மிரட்டி உள்ளது/ அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா…

40,000 அமெரிக்க துருப்புகள் ஈரானுக்கு எதிராக உஷார்படுத்தப்பட்டுள்ளது… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், கத்தார், குவைத்,…

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச…

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள்…