Category: உலகம்

ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு! 55 பேர் பலி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில்…

ஐபிஎல்: மும்பை, பெங்களூரூ அணிகள் வெற்றி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் டாஸ்…

ஆப்கான் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் உயிரிழப்பு

குந்தூஸ் ஆப்கானிஸ்தானில் குன்ந்தூன் மாகாணத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பிறகு…

2021 அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிப்பு….

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒங்வொரு ஆண்டும் மருத்துவம்…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…. ரெஸ்ஸா மற்றும் முரடோவ் ஆகிய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…

உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல்…

இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் : பிரிட்டன் அறிவிப்பு

இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி…

ஐபில்: பஞ்சாப், கொல்கத்தா அணிகள் வெற்றி 

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட்…

டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவி சக்தி வாய்ந்த நில நடுக்கம்

டோக்கியோ டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்…

தான்சானிய நாவலாசிரியருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம் இன்று இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய…

பாகிஸ்தானில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு….

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்க காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு…