ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு! 55 பேர் பலி…
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில்…