Category: உலகம்

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்; பொதுமக்கள் கடும் அவதி 

காபூல்: ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் வருவதால், பலர் தங்கள் சொந்த கார்களை டாக்சிகளாக…

இன்று மகாராஷ்டிராவில் 3,131, கேரளா மாநிலத்தில் 15,768 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,131 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நாளை மோடி அமெரிக்கா  பயணம் : பைடன், கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு

டில்லி பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச்…

போர் மற்றும் வறுமையால் ஆப்கானில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்வு : ஐநா அறிவிப்பு

ஜெனிவா ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வறுமையால் அங்கிருந்து நடப்பாண்டில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து…

நடைபாதை கடையில் பிட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்….. தடுப்பூசி போடாததால் நியூயார்க் நகர உணவகத்தில் அனுமதி மறுப்பு

ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள்…

பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்தல் வழக்கு என் ஐ ஏ வுக்கு மாற்றம்

அகமதாபாத் பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு…

ஐபிஎல்2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

அபுதாபி: ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து:  5 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று…