Category: உலகம்

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : இன்று கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

வாஷிங்டன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா…

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வர அனுமதி… இந்தியர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை…

இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது. பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு…

இனி அமெரிக்கா தேவையற்ற போர்களில் ஈடுபடாது : ஜோ பைடன் உறுதி

நியூயார்க் அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் தேவையற்ற போர்களை நடத்தாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பல நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிப் போர் புரிந்துள்ளது…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…

இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஹமாஸ் இயக்கம்  பரிந்துரை

காஸா: இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வரைபடத்தை மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழிவதாகப் பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ்…

சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது 

மாஸ்கோ: சூடான் அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள்…

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்: துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர் நகரத்தின்…

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி: அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான…

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்: ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது…