ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் இறக்கப் போகிறார்கள் : ஐநா எச்சரிக்கை
வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறப்பார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக அறிவித்ததில்…