Category: உலகம்

டோங்கா சுனாமி : 1 லட்சம் பேரின் கதி என்ன… தேடுதலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர் விமானங்கள்…

தெற்கு பசிபிக் மகா சமுத்திரத்தில் உள்ள டோங்கா தீவுகளுக்கு அருகே கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து…

இந்தியர்களை கொன்று குவித்து கொள்ளையடித்த கிளைவ் சிலை அகற்றப்பட வேண்டும்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேவேளையில், இங்கிலாந்தில் எட்வர்ட் கோல்டன்…

துருக்கி வலு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயி மகள்

துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச்… விமானத்தில் துபாய்க்கு பயணம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்…

ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி வெற்றி

மெல்போர்ன்: ஆஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்…

3000 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சி அபேஸ்… வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை…

2021 ம் ஆண்டு வடகொரிய ஹேக்கர்கள் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சியை களவாடியிருப்பதாக சர்வதேச தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 ம் ஆண்டு நான்கு…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் அனைவருக்கும் மனமார்ந்த…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

ஊழியர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனம் இன்று மீண்டும் திறப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கிய தரமற்ற உணவால் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த…