Category: உலகம்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை! ரஷியா அதிரடி

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பதிவு விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த ரஷியா அதிரடியாக தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில்,…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அழைப்பு – உலக நாடுகள் வியப்பு…

உக்ரைனில் இன்று 2வது நாளாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா, திடீரென பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்து உள்ளது. இது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கெய்னின் பாவத்தை நினைவுபடுத்துகிறது… சகோதர யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் புடினுக்கு உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி வரும்…

போரை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் – ஆப்கானின் தாலிபான் அரசு வேண்டுகோள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளதாக அதன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார். இந்த போரால் உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு…

அமெரிக்கா கைவிரிப்பு: எங்களுடன் இணைந்து போரிட யாரும் தயாராக இல்லை! உக்ரைன் அதிபர் உருக்கம்…

கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் எங்களுடன் இணைந்து போரிட யாரும் தயாராக இல்லை என்று நள்ளிரவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்…

ஜெலன்ஸ்கி : நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்

‘செர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (Servant of The People) என்ற தொலைக்காட்சித் தொடரில் காமெடியனாக கலக்கி வந்தவர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. 2018 மார்ச் மாதம் தனது…

முதல் நாள் போரில் 137 பேர் பலி : ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைனில் தடை

உக்ரைன் நேற்றைய முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி அறிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே…

நாட்டை விட்டு ஓடவில்லை… ரஷ்ய கூலிப்படை என்னை கொல்வதற்காக தேடுகின்றனர் – உக்ரைன் அதிபர்

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் ஊடுறுவியுள்ள எதிரிநாட்டு கூலிப்படை நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது அதனால் உக்ரைன் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன்…

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

டில்லி போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக…

ரஷ்யா-உக்ரைன் போர்: இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா…