Category: உலகம்

டிரம்ப் சமூகவலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தவறான தகவல் பரவல் பெருமளவு குறைவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த தவறான தகவல்கள் டிரம்பின் சமூக வலை தள கணக்குகள் முடக்கப்பட்டதால் பெருமளவு குறைந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில்…

மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…

எனக்குச் சிறைத் தண்டனை கிடைக்கலாம் : மன்னிப்பு கோரும் வாஷிங்டன் தாக்குதல் பெண்

வாஷிங்டன் வாஷிங்டன் தாக்குதலில் ஈடுபட்டதால் தமக்குச் சிறை தண்டனை கிடைக்கலாம் என அஞ்சி டெக்சாஸை சேர்ந்த ஒரு பெண் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட்…

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று: ஆலைக்கு சீல், பணியாளர்களுக்கு சோதனை

பெய்ஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு…

டிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது, அந்நாட்டின் செனட் சபையில் நடைபெறவுள்ள குற்ற விசாரணையை, துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தலைமையேற்று…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்.. 3 பேர் பலி, 24 பர் காயம்…

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், பல கட்டிடங்கள் தரைமடட்மானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

கொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, உலக சுகாதார…

இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் முதல் நாடு பிரேசில்..!

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது பிரேசில். பிரேசிலுக்கான 2 மில்லியன் டோஸ்கள், அடுத்த வாரம், மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில்…

2வது முறையாக நிறைவேறிய டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான கண்டன தீர்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் இரண்டாவது முறையாக நிறைவேறியுள்ளது. இதன்மூலம், அவர் அடுத்தமுறை அமெரிக்க…