Category: உலகம்

ஸ்டீபன் ஹாக்கிங்-கின் கருந்துளை கோட்பாட்டு முரண்பாடுகள் களையப்பட்டது

பிரபஞ்சத்தின் ரகசியம் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ‘கருந்துளை’ குறித்த விஞ்ஞானிகளின் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சஸெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சேவியர் கால்மெட் கூறியுள்ளார். ‘குவாண்டம் ஹேர்’ என்று…

உக்ரைன் மீதான தாக்குதல்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என கிரெம்ளின் மாளிகை அறிவிப்பு…

மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குலை நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்து…

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு…

நியூயார்க்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்தியா உள்பட பல உலக நாடுகள்…

2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார் யார்? ஹுருன் நிறுவனம், ஃபோர்ப்ஸ் மாறுப்பட்ட தகவல்…

2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார்? என்பது தொடர்பாக ஹுருன் நிறுவனம் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் மாறுப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரபல…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1…

உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு

கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள்  மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…

உக்ரைனில் தள்ளாடும் ரஷ்யப்படைகள் : பிரிட்டன் அறிவிப்பு

லண்டன் உக்ரைன் நாட்டில் நடைபெறும் போரில் இழப்புக்கள் அதிகரிப்பதால் ரஷ்யப்படைகள் தள்ளாடி வருவதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது. ரஷ்யா கடந்த 21 நாட்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து…

கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு…

டொரன்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் சேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதை இந்திய தூதரகம்…

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய்…