மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா
மரியுபோல்: மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…
மரியுபோல்: மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…
டிரினிடாடியன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி…
விம்பிள்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…
கொழும்பு: இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய…
கலாவேசி: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல்…
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது. இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து…
நியூயார்க்: ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் சோதனையை அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில்…
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அமைச்சரவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.…
கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…