Category: உலகம்

2022 விம்பிள்டன் டென்னிஸ் – ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

விம்பிள்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

நைஜீரியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட 102 நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு RTPCR அவசியமில்லை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…

இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம்

கொழும்பு: இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய…

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கலாவேசி: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல்…

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது. இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து…

ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை

நியூயார்க்: ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் சோதனையை அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில்…

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அமைச்சரவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.…

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ரஷியாவுக்குள் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் போர் நிலைப்பாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு…

மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது! ரஷிய அரசு ஆதரவு செய்தி ஊடகம் தகவல்…

மாஸ்கோ: மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டது’ என ரஷ்ய போர்க்கப்பல் மொஸ்க்வா உக்ரைன் வீரர்களால் கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. ரஷ்ய…