Category: உலகம்

கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…

உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய…

பிரான்ஸ் பிரதமராக எலிசபெத் போர்னே நியமனம்!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து பிரான்ஸ் பிரதமராக எலிசபதெ் போர்னே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த…

இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை – ரணில் விக்கிரம சிங்கே

கொழும்பு: இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை…

இலங்கை நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை,…

தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து…

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன்: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த…

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

குவின்ஸ்லேண்ட் பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ…

மே 17 முதல் மீண்டும் உக்ரைனில் இந்தியத் தூதரகம்

டில்லி வரும் மே 17 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் மீண்டும் இந்தியத் தூதரகம் செயல்பட உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை…

வட கொரியாவில் கொரொனா : தனிமையில் 10000 பேர்

பியோங்யாங் வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி 10000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையிலும் வட கொரியாவில் ஒருவருக்குகூட…