இலங்கையில் கோத்தபய ராஜினாமாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.…