இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க கோரிக்கை
கொழும்பு: இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம்…
கொழும்பு: இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம்…
ஜெனீவா: உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி…
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடுத்தர மற்றும் இளம்…
கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் வகையில், தற்போது இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…
கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா $50 மில்லியன் நிதியுதவி…
ஜெனீவா: உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்…
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின், 10குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசு (ரூ.13 லட்சம் ) வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் குழந்தை பெறும்…
பீஜிங்: உலக ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் மக்கள் தொகை குறையத்தொடங்கியுள்ள நிலையில், ஜனத்தொகையை பெருக்க அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என…