ராணி எலிசபெத் மறைவு: 11ந்தேதி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு உத்தரவு…
டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் 11ந்தேதி அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி…