Category: உலகம்

உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ட்விட்டருக்கு சமாதி கட்டிவிட்டதாக எலன் மஸ்க் சூசகம்

ட்விட்டருக்கு சமாதி கட்டிவிட்டதாக எலன் மஸ்க் தனது ட்விட்டரில் சூசக பதிவு. ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி 20 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் எலன் மஸ்க்…

உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்தியர்களுக்கான விசா வழங்க போலீஸ் அனுமதி சான்று தேவையில்லை சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா…

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 18 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்…

ஒரே நேரத்தில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இது குவைத் மாடல்…

துபாய்: எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத் நாட்டில் சர்வதேச விமர்சனங்களை மீறி, அரியவகையில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது. இது கடும்…

உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார் இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோ…

பாலி: இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற்ற 2நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதன்படி,…

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…

பிரதமருடன் சந்திப்பு எதிரொலி: 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்க ஒப்புதல் வழங்கிய ரிஷி சுனக்…

பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி…