உலகளவில் 67.48 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 67.48 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.48 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 67.48 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.48 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஈரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர்…
ஜெனீவா: உலகளவில் 67.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஆஸ்திரேலியாவின் பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கதிரியக்க குடுவை மாயமானதைத் தொடர்ந்து…
கேனரி தீவுகளுக்கு அருகே கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலை பரிசோதனை செய்த ஸ்பெயின் காவல்துறையினர் அடுக்கடுக்கான பெட்டிகளில் 4.5 டன் கோகைன் எனும் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன்…
சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 கல்வி கருத்தரங்கு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள்…
நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் நேற்று பெய்த கனமழையால் அந்நகரமே நீரில் மூழ்கியது. கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லை. இதனால் செலவினை குறைக்கும்…
ஜெனீவா: உலகளவில் 67.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது…