Category: உலகம்

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள்…

தாய்லாந்தில் ராணுவ ஆதரவு கட்சிகளை வென்ற எதிர்க்கட்சிகள்

பாங்காக் தாய்லாந்து நாட்டு தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன/ கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி…

ஸ்காட்லாந்தில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லா பேருந்து சேவை

எடின்பர்க் ஸ்காட்லாந்து நாட்டில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லந்தில் உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து…

டிவிட்டரின் புதிய தலைமை அதிகாரி பொறுப்பு ஏற்கும் லிண்டா யாக்கரினோ

வாஷிங்டன் டிவிட்டரின் புதிய தலைமை அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ பொறுப்பு ஏற்கிறார். எலான் மஸ்க் சென்ற ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் பொதுவால…

நாளை மொக்கா புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே கரை கடக்கிறது

சென்னை நாளை மொக்கா புயல் வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையக் கடக்க உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட…

இம்ரான் கானுக்கு  இரு வாரம் ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரு வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான்…

ட்விட்டருக்கு பெண் சிஇஓ : எலான் மஸ்க் அறிவிப்பு

தென்கொரியா: ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர்…

உலகளவில் 68.81 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜப்பான் : 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கத்தால் பரபரப்பு

டோக்கியோ ஜப்பான் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் உள்ள தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.16…

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது : பாக் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…