பறக்கும் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு
சியோல் நேற்று தென்கொரிய விமானம் பறக்கும் போது ஒரு பயணிஅவசரக் கதவை திறந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரிய நாட்டின் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று…
சியோல் நேற்று தென்கொரிய விமானம் பறக்கும் போது ஒரு பயணிஅவசரக் கதவை திறந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரிய நாட்டின் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று…
ஜெனீவா: உலகளவில் 68.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர்…
லாகூ ர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மனநிலை சரியில்லாமல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சித் தலைவருமான இம்ரான்கான்…
ஒசாகோ ஜப்பானின் டைசல் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம்…
நியூயார்க் கடந்த 2022ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார…
ஜெனீவா: உலகளவில் 68.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வாள் லண்டனில் உள்ள பான்ஹம்ஸ் ஏல மைய்யத்தில் ரூ. 140 கோடிக்கு ஏலம் போனது. 18 ம்…
பெர்லின் உலகின் 4 ஆம் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி தற்போது மந்தநிலையைச் சந்தித்துள்ளது. இன்று ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின்…
ஜெனீவா: உலகளவில் 68.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…