Category: உலகம்

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…

உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ரூ.1258 கோடி வெளிநாட்டு முதலீட்டுடன் தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1238 கோடி முதலீட்டுடன் நேற்று திரும்பி வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…

பாஜக அரசு இந்திய ஒற்றுமையை யாத்திரையைத் தடுக்க முயன்றது : ராகுல் காந்தி

சான் ஃப்ரான்சிஸ்கோ தமது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தடுக்க பாஜக ரசு பல முயற்சிகளைச் செய்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். அமெரிக்க…

இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : விரைவில் உலக மல்யுத்த அமைப்பு ஆலோசனை

டில்லி இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக உலக மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன…

கடவுளுக்கே பாடம் நடத்தக்கூடியவர் மட்டுமல்ல தான் படைத்தவை எதுவும் சிறந்ததில்லை என்று கடவுளே மலைக்கும் அளவுக்கு செய்யக்கூடியவர் மோடி…

10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது,…

தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – ராகுல் காந்தி

சான்பிரான்சிஸ்கோ: தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடலில், தமிழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி…

சாமி நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூர்: கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத்…

அமெரிக்க குடிவரவு பதிவுக்காக வரிசையில் காத்திருந்த ராகுல் காந்தி…

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை…

பெரு நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசர நிலை

லிமா பெரு நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் புவி வெப்பமாதல் காரணமாக ஒழுங்கற்ற காலநிலை நிலவி…