Category: உலகம்

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு முதல் டோஸை விட அதிக பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தகவல்…

ஹீமாட்டோலாஜிக் குறைபாடு எனும் ரத்தப் புற்றுநோய் உள்ள நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்ட பின்பு நோயெதிர்ப்பு சக்தி உருவானது. ஆனால்,…

குஜராத்தில் போலி கிரிக்கெட் லீக் மூலம் ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய 4 பேர் கைது

போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர்…

இலங்கையில் கோத்தபய ராஜினாமாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.…

பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி! இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமொன ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கை மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் பயனாக ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து…

3வது டி20 – இந்திய அணி தோல்வி

பர்மிங்காம்: 3வது டி20 – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த் போட்டியில் டாஸ் என்ற இங்கிலாந்து…

உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர…

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்தார் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை…

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime…

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 57 பேர் உயிரிழந்தனர். விடிய விடிய பெய்த மழையால்…