Category: உலகம்

தாய்லாந்தல் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். அங்கிருந்து மாலத்…

உலகளவில் 59.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

1000 ஆண்டுகளில் இல்லாத மழையால் அமெரிக்காவில் சாலைகள் சேதம்… வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘டெத் வேலே’ (Death Valley) எனும் பாலைவன பள்ளத்தாக்கில் 1000 ம் ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. உலகின் உஷ்ணமான பகுதிகளில்…

14ந்தேதியுடன்  விசா நிறைவு: சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து ஓடுகிறார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் ஆகஸ்ட் 14ந்தியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்…

தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

சியோல்: தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம்…

இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வு

கொழும்பு: இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…

உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் புளோரிடா சொகுசு பங்களாவில் FBI அதிகாரிகள் சோதனை….

புளோரிடா: அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் எஃபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர்…

உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…