போர்ச்சுகல் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா
லிஸ்பன் போர்ச்சுகல் பிரதமர் ஆண்டானியோ காஷ்டா ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். போர்ச்சுகல் நாடு தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக அண்டனியோ காஷ்டா…
லிஸ்பன் போர்ச்சுகல் பிரதமர் ஆண்டானியோ காஷ்டா ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். போர்ச்சுகல் நாடு தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக அண்டனியோ காஷ்டா…
மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…
பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும் செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது…
கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.…
பெர்லின் தமது கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷியா அமைச்சரை ஜெர்மனியின் பெண் அமைச்சர் சாதுரியமாக தடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜெர்மனியின்…
டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இஸ்ரேல் போரைச் சர்வதேச நாடுகள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும்…
கொல்கத்தா இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 13-வது உலகக்…
மாஸ்கோ போலந்து நாட்டின் நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக் உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்த போர்…
டில்லி இந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார்.…
காத்மண்டு நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி…