Category: உலகம்

நேபாள விமான விபத்து: காத்மாண்டுவில் விமானம் புறப்படும் போது விபத்தில் 18 பேர் பலி… வீடியோ

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது வினாடியில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11…

நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 18 பேர் பலி…. பைலட் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் 19 பேர் பயணம் செய்த நிலையில் பைலட் மட்டுமே அதிர்ஷ்டவமாக…

மியான்மர் அதிபர் உடல்நலக்குறைவு : அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றம்

நேபிடா மியான்மர் அதிபரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய அதிகாரங்கள் அந்நாட்டு பிரதமருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு…

நிலச்சரிவால் எத்தியோப்பியாவில் 157 பேர் பலி

கென்சோ சாச்சா கோஸ்டி எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.…

குரேஷியா முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு : 6 பேர் உயிரிழப்பு

தாருவார் குரேஷியா நாட்டில் ஒரு முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குரோஷியாவில் உள்ள தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று…

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினர் ஜோ பைடன்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களைகட்டி உள்ளது. முன்னாள் அதிபர் டிரம்ம் மீண்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயக…

ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராகும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகுவதால் கமலா ஹாரிசுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. வர்ய்ன் நவம்பர் 5 ஆம் தேதி…

மைக்ரோசாஃப்ட் ‘கிளவுட்’ செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு ! பரபரப்பு தகவல்கள்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்,…

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி

சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமா அருகே நேற்று (வியாழன்) அன்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

‘சர்க்கோ’ : பட்டனை அழுத்தினால் மரணம்… கருணைக் கொலைக்கு உதவும் நவீன தொழில்நுட்பம்… ஸ்விசர்லாந்தில் விரைவில் அறிமுகம் ?

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ…