Category: உலகம்

பல்லிளிக்கும் டிஜிட்டல் இந்தியா: உலக சராசரி இணைய வேகம் ஒப்பீடு

டெல்லி: உலக சராசரி இணைய இணைப்பின் வேகம் , கடந்த ஆண்டை விட, டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 23% அதிகரித்து, 5.6 Mbps ஆக…

போட்டோஷாப் செய்த சுற்றுலாத்தளங்களுக்கு நேரில் செல்லப்போகும் கென்யப் பெண்மணி

செவிலின் கேட் எனும் கென்யப் பெண்மணி, சுற்றுலாத்தளங்களுக்கு நேரில் செல்லமுடியாத தாகத்தை தீர்த்துக் கொள்ள, ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் போல் அடோப்-போட்டோஷாப் பின் உதவியால் நண்பர்கள் சுற்றுலாச் சென்று…

அகர்தலாவில் மூன்றாவது சர்வதேச இணைய நுழைவாயில்: பிரதமர் திறப்பு

கடந்த புதன்கிழமை அன்று, அகர்தலாவில், பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளப் பிரதமர் ஷேக் ஹசினாவும் ஒரு சர்வதேச இணைய நுழைவாயில் திறந்து வைத்தனர். மும்பை மற்றும் சென்னையை…

கனடா பாராளுமன்றத்தில் இந்தியர்களுடன் "ஹோலி" கொண்டாடிய கனடப் பிரதமர்!

கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிலும், வடஇந்தியர் வசிக்கும் இடங்களிலும் ஹோலிப் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டது.…

ஈராக்கில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு

கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டுன்போர்ட் கூறுகையில், அமெரிக்க விரைவில் ஈராக்கில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாக தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் இது நடக்கலாம் என…

புருசெல்ஸ் தாக்குதல்: "தீவிரவாத சிற்றரசர்" காலித் செர்கானியின் பங்கு என்ன ?

புருசெல்ஸ் மற்றும் பாரிஸ் தாக்குதல்களின் பின்னணியில் ஜிஹாத் சூப்பர் செல்லின் முக்கிய மைய நபராக வளர்ந்துவருபவர், காலித் செர்கானி. இந்தப் பானைவயிறு மனிதன் தான் மொலென்பீக் நடைபாதையோரங்களில்…

ஸ்பெயின் பாரம்பரிய காளைச் சண்டை: தடை சாத்தியமா?

பாதிப்புகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டுவதோடு ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையை தடைசெய்துவிட முடியாது. இந்த வாரம், ஸ்பெயினின் மூன்றாவது பெரிய நகரமாகிய வாலென்ஸீயாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ஸ்பானியர்கள் காளைச்சண்டைக்கு…

சிலுவையில் அறையப் பட்டாரா இந்தியப் பாதிரியார்? ஐ எஸ் ஐ எஸ் வெறியாட்டமா?

இந்தியப் பாதிரியார் டாம் கடத்தப் பட்டு , துன்புறுத்தப் பட்டுவருகின்றார். அவர் வெள்ளியன்று சிலுவையில் அறையப்படுவார் ” என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச்…

புருசெல்ஸ் விசாரணை: இதுவரை 6 பேர் கைது ! ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க சூளுரை

செவ்வாய்க்கிழமை புருசெல்ஸ் நகரில் 31 உயிர்களைப் பறித்த தீவிரவாத்த் தாக்குதல்கள் குறித்த பிரதான விசாரணை தொடர்கிறது. இதுவரை ஆறு பேரை பெல்ஜிய போலீஸ் கைது செய்துள்ளனர். ஸ்கார்பீக்…

புரூசெல்ஸை அடுத்து ஐஎஸ்ஐஎஸ்-இன் அடுத்த இலக்கு என்ன ? ஒரு அலசல் ரிப்போர்ட் !

புரூசெல்ஸை அடுத்து ஐரோப்பாவை குறிவைத்துள்ளதா ஐஎஸ்ஐஎஸ்????? புரூசெல்ஸில் நடந்த தாக்குதல்கள் ஐரோப்பாவில் அடுத்தடுத்து நடக்கப் போகும் பல தாக்குதல்களின் ஆரம்பம் தான் என்றும் மேலும் அது “இடைப்பட்ட(Grey…