39 ஆண்டுகள் சிறையில் வாடியவருக்கு 6.7 கோடி ரூபாய் இழப்பீடு
ஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம்…
ஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம்…
போலிசாரைக் கண்டித்து நடைப்பெற்ற பேரணி ஒன்றில் போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஐந்து போலிசார் மரணமடைந்துள்ளனர். கடந்த சிலநாட்களுக்குள், அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு…
கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…
டாக்கா: உலகம் முழுவதும் இன்று ரமலான் தொழுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித்தழுவி தெரிவித்து வருகின்றனர். வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த…
அங்கீகரிக்கப்படாத மருந்துகளை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்ய மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்த க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பிரென்ட்ஃபோர்டை தலைமை இடமாகக் கொண்டு…
இன்று உலக முத்த தினமாம்! ஆகவே, ஸ்பெஷல் படங்கள்.. பார்த்து ரசியுங்கள்! “உலக முடி தினம்” என்பதில் இருந்து, “உலக கால் நக தினம்” வரை எல்லாவற்றையும்…
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதி தாக்குதலில் அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவரின் மகனும் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வங்க தேச தலைநகர் டாக்காவில்…
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா $ 1.1 பில்லியன் (£ 830 மில்லியன்) செலவில் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் “ ஜூனோ”…
ரியாத்: சவுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…