Category: உலகம்

காலை  செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : வர்த்தகம் பாதிக்கும் அபாயம் சட்டப்பேரவையில் ஆபாசமாக கைவிரலை காட்டி சபாநாயகர் தனபாலை கிண்டல் செய்து தி.மு.க…

ஆசியாவின் உயரியது: மகசேசே  விருதுக்கு  2 இந்தியர்கள் தேர்வு

புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…

இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்! தம்பதியர் கைது

சென்னை: இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதி பெயர்…

வங்கதேசம்: பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தாகா: வங்க தேசத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வங்கதேசத்தின் கல்யாண்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

தைவான் விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ..

சென்னை: தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபல் பில் கிளிண்டனின் மனைவி கிலாரி கிளிண்டன். இவர்…

காலை செய்திகள் 

ஜீலை 27 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பொது மக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரியோ…

கபாலியை விட அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்ப வேண்டும்: மலேசிய துணைமுதல்வர் விமர்சனம்

கபாலி குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் வேளையில், மலேசிய துணை முதலமைச்சரும் கபாலி குறித்து விமர்சிக்கத் தவறவில்லை. பெனாங்கு துணை முதல்வர்- பி. ராமசாமி, ரஜினி…

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை; இலங்கை அரசு முடிவு

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…

இந்து-முஸ்லிம் ஒற்றுமை: மோடியுடன் இணைந்து செயல்பட தயார்– சவுதியில் ஜாகீர் நாயக்பேட்டி

ஜெட்டா: இந்தியாவில் மத ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று மதபோதகர் ஜாகீர் நாயக் கூறியுள்ளார். மதத்தின் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருபவர் என்று அரசியல்வாதிகளால்…