அதிபர் தேர்தலில் முன்னதாகவே ஓட்டுப்போட்ட ஒபாமா
நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் சிகாகோவில் ஒபாமா தனது ஓட்டை போட்டுவிட்டார். நமது நாட்டைப்போல அமெரிக்காவில் தேர்தல்…
நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் சிகாகோவில் ஒபாமா தனது ஓட்டை போட்டுவிட்டார். நமது நாட்டைப்போல அமெரிக்காவில் தேர்தல்…
இந்திய பிரதமர் மோடி நல்ல விஷயங்களுக்காக “U” டர்ன் அடிக்க ஒருபோதும் தயங்க மாட்டார். அவர் சார்க் மாநாட்டுக்கு வருவார், அங்குவந்து நவாஷ் ஷெரீபை தழுவிக்கொள்வார், இந்திய…
வரலாற்றில் இன்று 08/10/2016 அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84…
கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இது ஆகக்…
வளர்ந்து வரும் ஆட்டோமேஷன் துறையால், இந்தியாவில் 69 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும்…
கொழும்பு, இலங்கை கடன் சுமையால் தத்தளித்து வருவதாக போர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சர்வதேச…
சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர் தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய,…
கடந்த 2014 ஆம் ஆண்டு கோலலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானத்தின் மூன்றாவது உதிரி பாகம்…
புளோரிடா, அமெரிக்காவை தாக்கிய மேத்யூ புகலால் இதுவரை 339 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையொட்டி புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுரீபியன் கடலில் உருவான…